பெஞ்சால் புயல் புதுச்சேரி,விழுப்புரம்,கடலூர் பகுதிகளிள் நிலை கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மைய்யம்

பெஞ்சால் புயல் புதுச்சேரி,விழுப்புரம்,கடலூர் பகுதிகளிள் நிலை கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மைய்யம்
பெஞ்சால் புயல் புதுச்சேரி,விழுப்புரம்,கடலூர் பகுதிகளிள் நிலை கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மைய்யம்

பெஞ்சால் புயல் புதுச்சேரி, விழுப்புரம்,கடலூர் பகுதிகளில் நிலை கொண்டுள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு.!

கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் தரைப் பகுதியில் 6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் மையம் கொண்டுள்ளதால் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் அதிகனமழை பொழிந்து வருகிறது. கூடுதலாக தமிழ்நாடு மாநில மீட்புக் குழுவினரை  அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.