புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி - அமைச்சர் செந்தில் பாலாஜி.!
கரூர்

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி - அமைச்சர் செந்தில் பாலாஜி.!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, க.பரமத்தி ஊராட்சியில், ரூபாய் 16.50 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் P.R.இளங்கோ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டூப்பாளையம் Rafi ( MR)
Contact
97 87 41 64 86