வக்பு திருத்த சட்டத்தினை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். !
வேலூர்
வக்பு திருத்த சட்டத்தினை வாபஸ் பெற வலியுறுத்தி பேரணாம்பட்டு பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு நடத்தும் மத்திய அரசை கண்டித்து கண்டன நடைபெற்றது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள அனைத்து மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின் இஸ்லாமியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் தமிழன் பிரசன்னா, தமுமுக மாநில துணை செயலாளர் சி கே சனாவுல்லாஹ் எஸ் டி பி ஐ மாநில பொதுச் செயலாளர் ஏ கே கரீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டவக்பு திருத்த சட்டத்தினை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் தங்களுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
பேட்டி: தமிழ் பிரசன்னா
செய்தியாளர்
ஆர்.ஜே.சுரேஷ்