திருவாரூரில் அங்கன்வாடிகளில் துணை முதலமைச்சர் திடீர் ஆய்வு.!

திருவாரூர்

திருவாரூரில் அங்கன்வாடிகளில் துணை முதலமைச்சர் திடீர் ஆய்வு.!

திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு மேற்கொண்ட குழந்தைகளின் வருகை – உணவு தயார் செய்வதற்கான பொருட்களின் இருப்பு, உள்ளிட்டவைக் குறித்து அங்குள்ளப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் அங்கன்வாடியை முறையாக பராமரித்து குழந்தைகளை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )