விடுதலை சிறுத்தைகள் கட்சி மறு சீரமைப்பு நடவடிக்கை.!
காஞ்சிபுரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைவர் தோல் திருமாவிடம் ஒப்படைத்தனர்.
மேலிடப் பொறுப்பாளர்கள் வனச் செழியன், பார்வேந்தன், சித்தார்த் ஜெயந்தி, மற்றும் ஒருங்கிணைந்த
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்கள் தி.வா.எழிலரசு, மேனகா தேவி கோமகன், மதிஆதவன்
ஆகிய மூவரும் முறையே உத்திரமேரூர், திரும்பெரும்புதூர் , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்துப்பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் வரைவோலைகளை வி சி க தலைவர் தொல் திருமா வளவனிடம் ஒப்படைத்தனர்.