திருவண்ணாமலை மகா தீபத்தை காண வரும் குழந்தைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை.!

திருவண்ணாமலை மகா தீபம்

திருவண்ணாமலை மகா தீபத்தை காண வரும் குழந்தைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை.!

திருவண்ணாமலை மகா தீபத்தை காண வரும் குழந்தைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை.!

திருவண்ணாமலை மகா தீபத்தை காண பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு காவல்துறை மூலமாக சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

திருவிழாவை காண வரும் குழந்தைகளின் கையில் பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு மைய Child help line கட்டுப்பாட்டு அறையின் நம்பரும் குழந்தைகளின் கையில் கட்டப்பட்டு வருவதால் குழந்தைகளை பாதுகாக்கவும், காணாமல் போன குழந்தைகளை மீட்கவும் உதவியாக இருக்கும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.