தன்மீது மலம் வீசிய போதும் கூட அதை துடைத்தெறிந்து அதை அள்ளி பிழைக்கும் மக்களை பற்றி சிந்தித்தவர் பெரியார்.!

வரலாறு

தன்மீது மலம் வீசிய போதும் கூட அதை துடைத்தெறிந்து அதை அள்ளி பிழைக்கும் மக்களை பற்றி சிந்தித்தவர் பெரியார்.!

தன் மீது வீசியெறிந்த மலம்!
தன் முகத்திலும், தாடி மயிரெல்லாம் சிதறிவிட

மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் அப்படியே துடைக்கிறார். குடலை பிரட்டும் நாற்றம்.

இந்த மலம் நம் மீது பட்டவுடன் அந்த நாற்றத்தை தாங்க முடியாமல் இவ்வளவு அருவருப்பாய் உணர்கிறோமே..!

இதை கையால் அள்ளுவதற்கு ஒரு சாதி என்று வைத்திருக்கிறானே இது எவ்வளவு பெரிய கொடுமை?" என்று பேசினார் தந்தை பெரியார்

தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலிலும் ஒளிந்திருக்கிற சமூகத்தின் வலியை உணர்ந்ததால் தான் அவர் பெரியார்