தென்காசி மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.!

தென்காசி

தென்காசி மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.!

தென்காசி மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

தென்காசி ஏப்ரல் 22

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகின் அலுவலக வளாகத்தில் இளைஞர் நீதி குழுமம் மற்றும் குழந்தை நலக்குழு அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்றவியல் நீதிபதி கதிரவன் குற்றவியல் நடுவர் பொன் பாண்டி கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜி மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தமிழினியன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு கவிதா மற்றும் குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் குழந்தை நலக்குழு மற்றும் இளைஞர் நீதி குழும பணியாளர்கள் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்