வாகன விபத்துகள் இல்லா தென்காசி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அறிவுரை.!

தென்காசி

வாகன விபத்துகள் இல்லா தென்காசி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அறிவுரை.!

வாகன விபத்துகள் இல்லா தென்காசி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அறிவுரைகள் படி சங்கரன்கோவில் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை

தென்காசி ஏப்ரல் 22

 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்  உத்தரவுப் படி சங்கரன்கோவில் காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர்  செங்குட்டுவேலவன்    மேற்பார்வையில் சங்கரன்கோவில்  போக்குவரத்து காவல் ஆய்வாளர்  பிரபு மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  அன்னபூரணசாமி,
ராஜன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர்கள் சங்கரன்கோவில்  TB சந்திப்பு சிக்னல் மற்றும் ராஜபாளையம் சாலை பகுதியில் விபத்துகளை தடுக்கும் விதமாகவும் மற்றும் சாலையில் ஓரமாக வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கவும் 30 SPRING POST (Plastic Bollard  )  சங்கரன்கோவில்  போக்குவரத்து காவல்துறை சார்பாக பொருத்தப்பட்டது.

செய்தியாளர்

AGM கணேசன்