பாபநாசம் ஆர்டிபி கலைக்கல்லூரியின் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.!

தஞ்சாவூர்

பாபநாசம் ஆர்டிபி கலைக்கல்லூரியின் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.!

பாபநாசம் ஆர்டிபி கலைக்கல்லூரியின் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.!

அனைத்து சமூகத்தினர் உட்பட 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள ஆர்டிபி கலைக்கல்லூரியின் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பாபநாசம் பகுதிகளை  சுற்றியுள்ள இமாம்கள், ஜமாத்தார்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து சமூகத்தினர் உட்பட 2000-க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.