திருச்சியில் விவசாயிகளுடன் பொங்கல் தினத்தை கொண்டாடிய ஆளுநர்.!
திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் இயற்கை விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
டாக்டர் நம்மாழ்வாரின் முன்னோடிப் பணிகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட இப்பகுதி விவசாயிகள், அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் மண்ணை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் இயற்கை விவசாயத்தை ஆர்வத்துடன் மேற்கொண்டுள்ளனர்.
அதிகம் படித்த இளைஞர்கள், அவர்களில் சிலர் நல்ல நிறுவன வேலைகளை விட்டு விட்டு இயற்கை விவசாயத்தில் இணைத்துக் கொண்டதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பாரம்பரியமும் நவீன தொழில்நுட்பமும் நிறைந்தது இந்த ஊக்கமளிக்கும் கலவை எனவு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )