எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு நியூஸ் டுடே செய்திக் குழுமம் சார்பாக நன்றிகள்.!
.செய்தியின் எதிரொலி
செய்தியின் எதிரொலி
நாம் வெளியிட்ட இந்த செய்தி இன்று பேசும் பொருளாகியுள்ளது.!
தமிழக சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இந்த குப்பைகளை பற்றி தமிழ்நாடு குப்பை தொட்டி அல்ல. கேரள கழிவுகளை கொட்டுவதற்கு எனவும், இந்த குப்பைகள் கொட்டப்பட்ட மலைப்குதிகளிலிருந்து குப்பைகளை அகற்றியும் இனி இது போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க உடனடியாக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என செய்தி வாயிலாக தொலைக்காட்சிகளில் பேசியுள்ளார் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.
நியூஸ் டுடே செய்தி குழுமம் சார்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.