புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் ராகுல் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சி .!
தென்காசி

புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் ராகுல் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சி
சுரண்டை சேர்மன் பங்கேற்பு
தென்காசி ஜூன் 19
முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி எம் பி யின் 55 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று தென்காசி மாவட்டம் புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் நடை பெற்றது.இந்
நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி முதல் சேர்மன் வள்ளி முருகன் தலைமை வகித்தார். கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுரண்டை தேவேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்