மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யூ பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யூ பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
சி ஐ டி யூ பொதும் தொழிளாளர் சங்கம்

மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யூ பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் 

நகராட்சி துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், தாலுக்கா பொதுச் செயலாளர் பாட்ஷா தலைமையில் 50 ற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அவர்களது இ எஸ் ஐ & பி எப் பண பலன்கள் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்காத துப்புரவு தொழிலாளர் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் காவல் ஆய்வாளர் சின்ன காமன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கலைந்து  சென்றனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )