ஒட்டன்சத்திரம் வழியாக பழனி செல்லும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்.!
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் வழியாக பழனி செல்லும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்களுக்கு கள்ளிமந்தயம் ஜே.பி. எஸ். அண்ட் சன்ஸ் பத்திர எழுத்தர் ஜே.பி.செல்வராஜ் சுப்புலட்சுமி, மத்திய ரயில்வே துறை அதிகாரி ஜே.பி. எஸ்.சரவணகுமார், மற்றும் சர்வேஸ் பல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.அஸ்வின் சரவணகுமார், பழனி மற்றும் கீரனூர் ஜே. பி. எஸ். பத்திரம் எழுதும் அலுவலக நிர்வாகியும், வழக்கறிஞருமான ஜே.பி.எஸ் சக்தீஸ்குமார், பேராசிரியை பிரியதர்ஷினி குடும்பத்தார்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
அழகர் சாமி