மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்.!
வேலூர்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை
கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா.ஜெயசுதா, நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார் மற்றும் துறைச்சார் அலுவலர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்
ஆர்ஜே. சுரேஷ்.