புதுமைப் பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு அட்டைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
தூத்துக்குடி

புதுமைப் பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு அட்டைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 10 மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்ட அட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உடன் தூத்துக்குடி மாவட்ட எம்.பி.யும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் என பலரும் இடம் பெற்றனர்.