கன்னியாகுமரிமாவட்டத்திற்கு இரண்டு புதிய ஏடி எஸ் பி (ADSP) கள் நியமனம்
கன்னியாகுமரி

கன்னியாகுமரிமாவட்டத்திற்கு இரண்டு புதிய ஏடி எஸ் பி (ADSP) கள் நியமனம்
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கலையரசன்,
கன்னியாகுமரி மாவட்ட தலைமை இடத்து ஏடி எஸ் பி யாக (headquarters ADSP ) நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி நாக சங்கர்
கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் ஏடி எஸ் பி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இருவரும் விரைவில் கன்னியாகுமரி மாவட்ட ஏடிஎஸ்பிகளாக பதவி ஏற்க உள்ளனர் .
கலையரசன் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள ஆவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.