இந்திய குடியுரிமை சட்டம் 1955 பாகம் - 2
The citizenship Act

யாரெல்லாம் இந்திய குடிமகன்
இந்திய. அரசியல் அமைப்புச் சட்டம் அமல் செய்யப்பட்ட போது யாரெல்லாம் இந்தியாவை தனது நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர் ( ஷரத்து 5 )
இந்திய நாட்டின் எல்லைப் பகுதிக்குள் எங்கு பிறந்திருந்தாலும்
ஒருவருடைய தாய் , தந்தை இருவரில் யாராவது இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் பிறந்திருந்தாலும்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல் செய்யப்படுவதற்கு முன் ; குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் வசித்து வந்தாலும்
ஒருவருடைய தாய், தந்தை அல்லது அவர்களின் பெற்றோர், அல்லது அந்த பெற்றோரின் பெற்றோர், தற்போது வேறு எந்த நாட்டில் வசித்தாலும், அவர்கள் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். (ஷரத்து - 8 )
மேற்கண்ட எந்த வகையில் இருந்தாலும், ஒருவர் இந்திய நாட்டின் குடிமகனாக.க் கருதப்படுவர்.
மு.ர.
குடியுரிமையின் வகைகள் நாளை
தொடரும்