இந்திய குடியுரிமை சட்டம் 1955 பாகம் - 2

The citizenship Act

இந்திய குடியுரிமை சட்டம் 1955 பாகம் - 2

யாரெல்லாம் இந்திய குடிமகன்

இந்திய. அரசியல் அமைப்புச் சட்டம் அமல் செய்யப்பட்ட போது யாரெல்லாம் இந்தியாவை தனது நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர் ( ஷரத்து 5  )

இந்திய நாட்டின் எல்லைப் பகுதிக்குள் எங்கு பிறந்திருந்தாலும் 

ஒருவருடைய தாய் , தந்தை இருவரில் யாராவது இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் பிறந்திருந்தாலும் 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல் செய்யப்படுவதற்கு முன் ; குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் வசித்து வந்தாலும்

ஒருவருடைய தாய், தந்தை அல்லது அவர்களின் பெற்றோர், அல்லது அந்த பெற்றோரின் பெற்றோர்,  தற்போது வேறு எந்த நாட்டில் வசித்தாலும், அவர்கள் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். (ஷரத்து - 8 )

மேற்கண்ட எந்த வகையில் இருந்தாலும், ஒருவர் இந்திய நாட்டின் குடிமகனாக.க் கருதப்படுவர்.

மு.ர.

குடியுரிமையின் வகைகள் நாளை 

                                                                  தொடரும்