தமிழ்நாடு மக்களை நாங்கள் வணங்குகிறோம் - ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான்.!
புதுடில்லி
நான் இரண்டு முறை தமிழகத்திற்கு வந்தபோது நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் கலந்துகொள்ளவில்லை.
தமிழக விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெற நீங்கள் என்னை அழைத்தால் நான் தமிழகத்திற்கு மீண்டும் வருகிறேன்.
நாங்கள் தமிழகத்தின் மகத்தான மக்களை வணங்குகிறோம், தமிழ் கலாச்சாரத்தை வணங்குகிறோம், தமிழ் மொழியை வணங்குகிறோம். நாம் அனைவரும் பாரத அன்னையின் பிள்ளைகள், நமக்குள் பாகுபாட்டிற்கான இடமே இல்லை என ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் வேளான் துறை அமைச்சர் சிவ் ராஜ் சிங் சௌஹான் மக்களவையில் உரையாற்றினார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )