ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் சு.முத்துச்சாமி.!

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் சு.முத்துச்சாமி.!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் சு.முத்துச்சாமி.!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வி. சி. சந்திரகுமாரை ஆதரித்து தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி பெரியார் நகர் பகுதியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம், மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.