நன்னகரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் திராவிட தமிழர் கட்சி சார்பில் மரியாதை.!

தென்காசி

நன்னகரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் திராவிட தமிழர் கட்சி சார்பில் மரியாதை.!

நன்னகரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் திராவிட தமிழர் கட்சி சார்பில் மரியாதை.!

தென்காசி ஏப்ரல் 16

தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் சட்ட மேதை  அம்பேத்கர் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட திராவிடர் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் மீனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 
அண்ணல் அம்பேத்கரின்
திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந் நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பண்பொழி சேகர், 
தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் திருமலை குமார், தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பார்வதி, தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர்கற்பகவல்லி மற்றும் திராவிட தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
முடிவில் தென்காசி மாவட்ட திராவிடர் தமிழர் கட்சி மாநில மகளிர் அணி செயலாளர் மீனா நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்