மேலகரம் பேரூர் திமுக சார்பில் பிஎல்ஏ 2 பாக முகவர்கள் கூட்டம் .!
தென்காசி

மேலகரம் பேரூர் திமுக சார்பில் பிஎல்ஏ 2 பாக முகவர்கள் கூட்டம்
தென்காசி அக் 07
தென்காசி மாவட்டம், தென்காசி கிழக்கு ஒன்றியம், மேலகரம் பேரூர் திமுக சார்பில் பி எல் ஏ 2 பாக முகவர்கள் கூட்டம் மேலகரம் திமுக அலுவலகத்தில் வைத்து நடை பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமை வகித்தார்.
பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், பேரூர் கழகத் துணைச் செயலாளருமாகிய ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மேலகரம் பேரூர் திமுக பாக முகவர்கள் மேற்பார்வையாளர்கள் வழக்கறிஞர்கள் கஷிரா பேகம், சூரியா பாண்டியன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பரமசிவன் மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முருகன் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சம்பந்தமான
விளக்கங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்,
இந்நிகழ்ச்சியில் பி எல் எ 2 பாக முகவர்கள் கல்யாணி சுந்தரம், கணேசன், பாஸ்கர், விக்னேஷ், ரமேஷ், சிங்கத்துரை, குடியிருப்பு கணேசன்,
பகவதி ராஜ், ராதா, முகேஷ், முருகேசன், மகாலட்சுமிகபிலன், காளிராஜா, சுந்தரம் என்ற சேகர், ஆயிரப்பேரி முத்துவேல், குற்றாலம் குத்தாலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்