விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.!

கிருஷ்ணகிரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.!

மத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறும் பேரணி குறித்து  மத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வே. குபேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல துணைச் செயலாளர் ஜிம் மோகன்(எ)தமிழ்வளவன், மேலிட பொறுப்பாளர்கள் மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன், தர்மபுரி முன்னாள் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி ஆகியோர் லந்து கொண்டு கருத்துரை வழங்கினர். 

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் மத்தூர் வடக்கு பொன் சதீஷ், தெற்கு விடுதலை மதி, ஒன்றிய துணைச் செயலாளர் வீரமணி,திருப்பதி, சுதாகர், வினோத், ஊத்தங்கரை தொகுதி செயலாளர் சரவணன், துணை செயலாளர்கள்  பிரேம்குமார், பிரபாகரன், அணி பொறுப்பாளர்கள் திருமுகம்,இளஞ்சூரியன், பிரகாஷ், மாயகன்னன், திருநிலவன், துரை வளவன், ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ், பர்கூர் ஒன்றிய செயலாளர் மாதையன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் திருமுருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஜெயலட்சுமி, இலமுருகன், மாவட்ட பொருளாளர் முனிராவ், மாவட்டத் துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மத்தூர் நகர செயலாளர் வெங்கடேசன், ஊத்தங்கரை நகர செயலாளர்  கோவிந்தன், கல்லாவி சின்னதம்பி உள்பட ஒன்றிய மாவட்ட மாநில நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இறுதியாக நன்றியுரை ஒன்றிய துணைச் செயலாளர் சா.வீரமணி கூறினார்.

செய்தியாளர்

மாருதி மனோ