மக்கள் சக்தியும் ஜனநாயகக் குரல்களும் வென்றே தீரும் - முதலமைச்சர். !
மதுரை

மக்கள் சக்தியும் ஜனநாயகக் குரல்களும் வென்றே தீரும்
மக்கள் சக்தியும் ஜனநாயகக் குரல்களும் வென்றே தீரும் என்பதற்கு அடையாளமாக விளங்கும் அரிட்டாபட்டி உள்ளிட்ட மதுரை மாவட்ட மக்களின் போராட்ட வெற்றி விழாவில் பங்கேற்று, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகப் போராடிய அனைவருக்கும் நன்றி கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கட்டமைக்கப்படும் பொய்கள் எனும் காரிருளால், உண்மை எனும் வெளிச்சத்தை ஒருபோதும் மறைக்க முடியாது என்றும் மக்கள் நம் பக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.