மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . தலைமையில் காவல் துறையினருக்கான கவாத்து பயிற்சி. !

தென்காசி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . தலைமையில் காவல் துறையினருக்கான கவாத்து பயிற்சி. !

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . தலைமையில் காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடை பெற்றது

தென்காசி மே 03

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்  தலைமையில் தென்காசி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மைதானத்தில் வைத்து தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடை பெற்றது.

அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்