சொத்து வரி நிர்ணயிக்க ரூ15 ஆயிரம் லஞ்சம் வருவாய் உதவியாளர் கைது .!
தென்காசி

புளியங்குடி நகராட்சியில் சொத்து வரி நிர்ணயிக்க ரூ15 ஆயிரம் லஞ்சம் வருவாய் உதவியாளர் அகமது உமர் கைது
தென்காசி ஏப்ரல் 25
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில்
சொத்து வரி நிர்ணயிக்க ரூபாய்.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் அகமது உமர் கைது செய்யப் பட்டார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் அகமது உமரை, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால்சுதர் தலைமையிலான போலீஸ் படையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்