மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் திராவிட கழகம் ஒருங்கிணைத்த வக்ப் சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன மாநாடு .!

ராணிப்பேட்டை

மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் திராவிட கழகம் ஒருங்கிணைத்த வக்ப் சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன மாநாடு .!

இராணிப்பேட்டை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் திராவிட கழகம் ஒருங்கிணைத்த வக்ப் சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன மாநாடு 

மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருக்கும்  ஜமாஅத் பொருப்பாளர்களின் கடின உழைப்பின் பலனாக இந்த மாநாட்டில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்றனர்.

கண்டன உரையாற்ற தமிழ் மாநிலத்தின் ஆளுமைகள் வருகை புரிந்தது இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக இருந்தது.

தலைமை:

திராவிட நட்புக்கழகத்தின் தலைவர்
தோழர் ஆ.சிங்கராயர் 

 வரவேற்புரை:
சர்ஜமாஅத் தலைவர் 
ஹாஜி அப்துல் வாஜித் 

நெறியாழ்கை :
திராவிட நட்புக்கழகத்தின் 
துணைத்தலைவர் 
ஸ்ரீவித்யா அவர்கள்

துவக்கவுரை;
மாவட்ட அரசு காஜி 
மௌலவி அப்துல் கறீம் காஷிபி ஹழ்ரத் 

நோக்கவுரை;
இராணிப்பேட்டை சர்ஜமாஅத் ஒருங்கிணைப்பாளரும் 
திராவிட நட்புக் கழகத்தின் பொதுச் செயலாளர் 
மு.முஹம்மது ஹசன் 

கண்டன உரை:

மேனாள் ஒன்றிய அமைச்சர் 
ஆ. இராசா MP 
துணைப் பொதுச்செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகம்

வக்ப் வாரிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான 
நவாஸ்கனி MP  

திராவிட நட்புக்கழகத்தின் நிறுவனர் 
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 
தலைவர் திராவிட இயக்க தமிழர்
 பேரவை 

கைத்தறி துறை அமைச்சர் 
ஆர். காந்தி 
மாவட்ட செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகம் 

அருட்தந்தை ஜெகத்கஸ்பர் 

நாகை சட்டமன்ற உறுப்பினர் 
ஆளூர் ஷாநவாஸ்
துணைப் பொதுச் செயலாளர் 
விசிக.

ஆகியோரின் கருத்தாற்றல் மிக்க 
கண்டன உரை மிக நேர்த்தியாக அமைந்தது. 

இறுதியாக தோழர் தீபன்
திராவிட கழக பொருளாளர்
நன்றியுரையோடு மாநாடு நிறைவு பெற்றது.

செய்தியாளர்

ஆர்ஜே. சுரேஷ்குமார்