தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரேம்குமார் தேர்வு .!
தென்காசி

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரேம்குமார் தேர்வு
தென்காசி ஜூன் 10
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், சட்டமன்றத் தொகுதி தலைவர்கள், மண்டல தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் அவர்கள் வாங்கிய வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தென்காசி மாவட்ட பொதுச் செயலாளராக தென்காசியை சேர்ந்த பிரேம்குமார் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்
AGM கணேசன்