தென்காசியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் .!
தென்காசி

தென்காசியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி ஜூன் 23
தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் பழனி நாடார் எம் எல் ஏ தலைமை வகித்தார் தொகுதி பொறுப்பாளர் சிலுவை மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் முன்னாள் சேர்மன் சட்டநாதன்உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜூலை ஆறாம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும்மாநில தலைவர் மற்றும் மறு சீரமைப்பு குழு தலைவர் ஆகியோருக்கு வரவேற்பு கொடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில்மாவட்ட துணை தலைவர் சண்முகவேல் சங்கை கணேசன் நாகராஜன் கணேசன் மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம் கணேசன் சந்தோஷ் மீரான் ராமையா மகளிர் காங்கிரஸ் பூமாதேவி நகர தலைவர்கள் மாடசாமி ஜோதிடர், ஜெயபால், உமா சங்கர், பால்ராஜ், ராமர், மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சுப்பிரமணியன், வட்டார தலைவர்கள் பெருமாள், கதிரவன், மகேந்திரன், குமார், பாண்டியன், பேரூர் தலைவர்கள் முப்புடாதி பாண்டியன், அபுபக்கர் சித்திக், சிங்கக்குட்டி என்ற குமரேசன், பேச்சாளர் ஆய்க்குடி பெரியசாமி கவுன்சிலர் சுப்பிரமணியன், நகர பொருளாளர் ஈஸ்வரன், ராஜீவ் காந்தி, கந்தையா, இளைஞர் காங்கிரஸ் பிரேம்குமார், ஹசன், இப்ராஹிம், சித்திக், நரி சேட், மாரிமுத்து, லட்சுமணன், செங்கை கண்ணன், ஆறுமுகம் உள்ளிட்ட மாநில மாவட்ட வட்டார நகர பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்