தேசிய உணவு மட்டுமே தமிழகத்தின் நலனைக் காக்கும் என மும்மொழி குறித்து ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவை

எஸ்.பி.வேலுமணி மகன் திருமண நிகழ்ச்சிக்காக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை வருகை.!
தேசிய உணவு மட்டுமே தமிழகத்தின் நலனைக் காக்கும் என மக்களிடம் அன்பாக வேண்டிக் கேட்கிறேன். மும்மொழிக் கொள்கை என்பது எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஹிந்தி என்பது கட்டாயம் அல்ல.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தில் தொகுதிகள் குறையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால், இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
ஆளுநர்’ சி.பி. ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் பேட்டி