ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் நாள் விழா .!

கிருஷ்ணகிரி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் நாள் விழா .!

உலகச் சுற்றுச்சூழல் நாள்....

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.06.2025) உலகச் சுற்றுச்சூழல் நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் முன்னதாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் பள்ளி வளாகத்தில் பலன் தரும் மரக்கன்றுகளான கொய்யா, மா, பப்பாளி ஆகியவற்றையும் பல்வேறு வகையான மலர்ச் செடிகளும் நடப்பட்டது. 

தொடர்ந்து மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

செய்தியாளர்

மாருதி மனோ

விளம்பர தொடர்புக்கு