நீலகிரி மாவட்டம் உதகையில் கொட்டி தீர்த்த கனமழை.! மார்க்கெட்டில் வெள்ளம் புகுந்ததால் வியாபாரிகள் அச்சம்.!

நீலகிரி

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று கனமழை கொட்டித் தீர்த்தது.

இன்று பெய்த கனமழையின் காரணத்தால் வெள்ளம் புரண்டு ஓடியது

காய்கறி கடைகள், பழக்கடைகள் அனைத்திலும் தண்ணீர் புகுந்து வெள்ளத்தால் தக்காளி பெட்டிகள், பாத்திரங்கள், காய்கறிகள் எல்லாம் தண்ணீரில் அடித்துச் சென்றது.

இதில் ஒரு பகுதியாக பழக்கடை தண்ணீர் புகுந்ததையொட்டி மார்கெட் கடைக்காரர்கள் தண்ணீரை வெளியேற்றினர்.

செய்தியாளர்

ஜாம்பவான் ஜெரால்டு