துரை மாடன் பள்ளி (சிபிஎஸ்சி) தலைமை ஆசிரியருக்கு முத்தமிழ் விருது- 2024.

துரை மாடன் பள்ளி (சிபிஎஸ்சி) தலைமை ஆசிரியருக்கு முத்தமிழ் விருது- 2024.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி தண்ணீர்பள்ளம் துரை மாடன் பள்ளி (சிபிஎஸ்சி) தலைமை ஆசிரியருக்கு முத்தமிழ் விருது- 2024.

சேலம் மாவட்டம், முத்தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் விருது- 2024 சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி, தண்ணீரபள்ளம், துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ) முதல்வர் முனைவர் இ ரவீந்தர் தமிழ் பணியை பாராட்டி முத்தமிழ் விருது 2024 வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விருதினை ஓமலூர், தமிழ் சங்கத்தின் கௌரவ தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.தமிழரசு மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் மு.தங்கராசு, மற்றும் சேலம் மாவட்டம் முத்தமிழ் சங்க நிறுவனத் தலைவர் கவிஞர் பொன் சந்திரன் ஆகியோர் இணைந்து விருது வழங்கினர்.

இவ்விழாவில் மு. ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

மாருதி மனோ