வேரோடு சாய்ந்த மரத்தால் போக்வரத்து இடடையூறு
கீழக்கரை

கீழக்கரை மெயின் ரோடு ( வள்ளல் சீதக்காதி சாலை மாயானம் எதிரில் ) உள்ள பூவரச மரம் ஒன்று இன்று அதிகாலை 03.00 மணி அளவில் வேரோடு சாய்ந்தது.
இரவு நேரத்தில் மரம் விழுந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. காலை கீழக்கரை நகராட்சி ஆணையர் உத்தரவின் கீழ் கீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, மின் பணியாளர் ரமேஷ் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் மனோகரன், கார்த்தி, பாலா உட்பட பலரும் சம்பவ இடத்திற்கு சென்று நகராட்சி J.C.P. வாகனம் மூலம் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
காதர்
.