மேட்டுப்பாளையம் பகுதியில் பொங்கல் வழங்கும் நிகழ்வு.!
மேட்டுப்பாளையம்

தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக வேட்டி சேலை பொங்கல் கரும்பு அரிசி பருப்பு ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சி
6 வது வார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் மமக நகர மன்ற உறுப்பினர் அ.ஸமீனாபேகம் அப்துல்ஹக்கீம் M.C பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருளை வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.