வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உதவி செயற் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை.!

கன்னியாகுமரி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உதவி செயற் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில்  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வரும் ஜெசி ஜாக்குலின் (50) மற்றும் அவரது கணவர் ராஜேஸ்வரன் ஆகியோருக்கு  3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 50-ஆயிரம் அபராதமும் விதித்து குமரி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.