குஜராத்தில் போலியாக மருத்துவக் கல்வி வாரியம் நடத்தி சான்றிதழ் வழங்கி வந்த கும்பல் கைது.!

குற்றம்

குஜராத்தில் போலியாக மருத்துவக் கல்வி வாரியம் நடத்தி சான்றிதழ் வழங்கி வந்த கும்பல் கைது.!

குஜராத்தில் போலியாக மருத்துவக் கல்வி வாரியம் நடத்தி சான்றிதழ் வழங்கி வந்த கும்பல் கைது.!

போலி மருத்துவக் கல்வி சான்றிதழ் வழங்கி சிக்கிய கும்பலின் மர்மங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

குஜராத்தில் போலியாக மருத்துவக் கல்வி வாரியம் நடத்தி 70,000 ரூபாய்க்கு மருத்துவர் சான்றிதழ் வழங்கிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 12,000 போலிச் சான்றிதழ்களை விற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் இக்கும்பலிடம் சான்றிதழ் வாங்கி, கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்த 14 போலி மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மருத்துவக் கல்வி சான்றிதழ் வாங்கியவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ரூ15,000 வரை செலுத்தி தங்களது சான்றிதழ்களை புதுப்பித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.