கர்நாடக எழுத்தாளருக்கு "வைக்கம்" விருது வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !

Kerala, Karnataka, Tamil Nadu

கர்நாடக எழுத்தாளருக்கு "வைக்கம்" விருது வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலம் வைக்கத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி முன்னிலையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில்

தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில், 2024ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவாவிற்கு வழங்கி சிறப்பித்தார்.