கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உணப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உணப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி - பெத்தசிகரலப்பள்ளியில் ரூ.12 இலட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்,  அத்திமுகம் - மருதாண்டப்பள்ளி - பீர்ஜேப்பள்ளி ஊராட்சியில் பகுதிநேர நியாயவிலைக்கடை ஆகியவற்றை இன்று திறந்துவைத்து, ரூ.7 கோடியில் சூளகிரி பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் அர.சக்கரபாணி.

இந்நிகழ்வின்போது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் இ.ஆ.ப , உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.