கோவையில் வஃபு திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி த மு மு க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். !
கோயம்புத்தூர்

வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி கோவை மண்டல தமுமுக தலைமையில் வருமானவரி அலுவலகம் முற்றுகை ஆர்ப்பாட்டம் மமக மாநில பொருளாளர் E. உமர் ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது.
மத்திய மாவட்ட தலைவர் சர்புதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ப. அப்துல் சமத் MLA
மமக பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர், வக்ஃப் உறுப்பினர் கண்டன உரை நிகழ்த்தினார்.
மேலும் அலிம் அல் புகாரி B.B.A.,M.L
தேசிய ஒருங்கிணைப்பாளர் சட்ட பிரிவு இளைஞர் காங்கிரஸ், பழனி பாரூக்
மாநில அமைப்பு செயலாளர் மமக, சாகுல் ஹமீது தமுமுக மாநில செயலாளர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக தமுமுக மாவட்ட தலைவர் மு.அப்துல் ஹக்கீம் மற்றும் மாவட்ட தலைவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் நாசர், தமுமுக மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மமக மாவட்ட செயலாளர் முஹம்மது அப்பாஸ் மற்றும் மாவட்ட, அணி நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் , காரமடை, அன்னூர், சிறுமுகை பகுதிகளில் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக நிருபர்கள் தேவை.
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு
97 87 416 486