இலஞ்சி குமார கோயிலில் நேற்று ஒரே நாளில் 14 திருமணங்கள்.!

தென்காசி

இலஞ்சி குமார கோயிலில் நேற்று ஒரே நாளில் 14 திருமணங்கள்.!

இலஞ்சி குமார கோயிலில் நேற்று ஒரே நாளில் 14 திருமணங்கள்

தென்காசி மே 28

தென்காசி மாவட்டத்தில் பழமையும் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோயில்களில் ஒன்றான இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் திருக்கோவிலில் வைகாசி மாத சுப முகூர்த்தத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 14 திருமணங்கள் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பூவையா, கோவில் நிர்வாக அதிகாரி சுசிலா ராணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், இசக்கி அம்மாள்,கதிரவன், இசக்கிமற்றும் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்