பெருநகர சென்னை மாநகராட்சி 194 வது வார்டில்  மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா ஏற்பாட்டில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.!

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி 194 வது வார்டில்  மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா ஏற்பாட்டில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.!

பெருநகர சென்னை மாநகராட்சி 194 வது வார்டில்  மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா ஏற்பாட்டில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.!


சென்னை தெற்கு மாவட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி 194 வது வட்டத்தில்
மக்கள் குறைதீர்ப்பு முகாம் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும்

சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்ரமணியன் ஆலோசனைப்படி மத்திய பகுதி கழக செயலாளரும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.அரவிந்த் ரமேஷ் வழிகாட்டுதலில் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சி 15வது மண்டல குழுத் தலைவருமான வி.இ.மதியழகன் அறிவுறுத்துதலின்படி மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா ஏற்பாட்டில் வட்டத்திற்கு உட்பட்ட வெட்டுவான்கேனி, திருவள்ளுவர் நகர், மற்றும் கணேஷ் நகர் பகுதிகளில் இரவு 7 மணி அளவில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் மக்களின் குறைகளை மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா,194 (அ) வட்ட தி.மு.க. வட்ட செயலாளர் S.கர்ணா,பெருநகர சென்னை மாநகராட்சி மெட்ரோ துறை, சுகாதார துறை, தெரு விளக்கு துறை அதிகாரிகள் மற்றும்  வட்ட தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

சுகுமாரன்