1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.!
கோவை

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 83வது வார்டில் உள்ள கடலைக்கார சந்தில் ரூ 1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி I.A.S., கோவை மக்களவை உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார், கோவை மேயர் ரங்கநாயகி, மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.