கோவை காமராஜர் பூங்காவில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!
கோவை

கோவை மாவட்டம் வட கோவை மேம்பாலம் காமராஜர் பூங்காவில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு நாடார் பேரவை மாநில பொது செயலாளர் T.R .சந்திரசேகரன் M.com மற்றும் கோவை G இருதயராஜா M.A , மாவட்ட தலைவர் G காளியப்பன், மாவட்ட செயலாளர் R.S கணேசன், மாவட்ட பொருளார் A தங்கமாயாண்டி, மாநகர தலைவர் A.S டேவிட், மாநகர
செயலாளர் பொன் செல்வராஜ், மாநகர பொருளாளர் R. ஆனந்த பாண்டி, ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நாடார் பேரவை சார்பாக தினமும் மலர் மாலை அணிவிக்க படுகிறது
இந்நிகழ்ச்சியின் இன்று 16-01-2025 ஆறாம் ஆண்டு 103 வது நாள் இன்று மலர் மாலை அணிவிக்கபட்டது
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாநகர செயலாளர் G.பாக்கியநாதன் , தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட துணைத் தலைவர் A.கோபால்சாமி , ஏழாயிரம் பண்ணை MPS. பாண்டியன், கோவை நாடார்களின் சூலூர் TRC.அணியின் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் சமுக சேவகர் A.J.அண்ணாச்சி, தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் MRV.மதன்ராஜ் , தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட துணைத் தலைவர் S தருமராஜ், மூலக்கரை N.வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் கோவை மாவட்ட செயலாளர் கோவை S.ஜான்சன் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
கோவை நாடார்களின் சூலூர் TRC அணி சார்பாக அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.