மாணவியின் தகவல்கள் கசிவு.! தேசிய தகவல் மையம் பொறுப்பேற்றது

தமிழகம்

மாணவியின் தகவல்கள் கசிவு.! தேசிய தகவல் மையம் பொறுப்பேற்றது!

அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்தில், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பொய்யை மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர். எப்.ஐ.ஆர் இல் உள்ள அந்த மாணவியின் தகவல்கள் வேண்டுமென்றே கசிய விடப்பட்டது என தமிழக போலிசார் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விட்டனர்.
இப்போழுது தகவல்கள் கசிந்ததற்கு தொழில் நுட்ப கோளாறே காரணம் என தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

அவதூறுகளை மட்டுமே பரப்பிய அண்ணாமலை தமிழக காவல் துறையிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார்.