தென்காசியில் அமமுக மே தின பொதுக்கூட்டம்.!
தென்காசி

தென்காசியில் அமமுக மே தின பொதுக்கூட்டம்
தென்காசி மே 4
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி தெற்கு, வடக்கு மாவட்டம் சார்பில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைபடியும், துணைப் பொதுச் செயலாளர் கயத்தார் யூனியன் சேர்மன் மாணிக்க ராஜா ஆலோசனைப்படி மே தின பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அம்மா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் பாலகணேசன் தலைமை வகித்தார். தென்காசி வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத், அருணகிரி சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அவை தலைவர் இப்ராஹீம் ஷா வரவேற்புரை ஆற்றினார். சிறுபான்மை நலப்பிரிவு துணைத் தலைவர் முகமது என்ற ராஜா, பொருளாளர் அயூப், அம்மா தொழிற்சங்கம் முருகராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணா, மாவட்ட பொருளாளர்கள் ரவிச்சந்திரன், சுப்பிரமணியசாமி, இணைச்செயலாளர்கள் கலாபத்மபாலா, கண்ணம்மாள், துணை செயலாளர்கள் சிவக்குமார், ராதா, கலாராணி, முகமது நிஜாம், அவை தலைவர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு, தேன்ராஜ், கற்பகம், குருநாதன், பொன் முத்துராமலிங்கம், பாலசுப்பிரமணியன், சார்பு அணி செயலாளர்கள் வெள்ளத்துரை, மாரியம்மாள், சிவன் துரை, வேலம்மாள், வேல்பாண்டியன், பரமசிவன், செல்வ சக்தி விநாயகம், சாகுல் ஹமீது, மகேஷ், முத்துப்பாண்டி,
துரைராஜ், அப்துல் ரசாக், கணேசன், பொன்ராஜ், குமார், ராஜேஷ், கனகசபாபதி,
பால்பாண்டியன், காளிதாஸ், விஜயகுமார்
பிச்சையா ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல் குருநாதன் பால்ராஜ் லியாகத் அலி முருகன் நகர செயலாளர்கள் வில்சன், பால்ராஜ் முத்துவேல் வேலுச்சாமி மாரியப்பன், சண்முகராஜ் பேரூர் செயலாளர்கள் கண்ணன், கோட்டைச்சாமி, கல்யாணசுந்தரம், திருப்பதி, ராஜாராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் தென்காசி நகர செயலாளர் வில்சன் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்