பண்டாரவாடை ஊராட்சியில் உதவும் கரங்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.!

தஞ்சாவூர்

பண்டாரவாடை ஊராட்சியில் உதவும் கரங்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.!

பண்டாரவாடை ஊராட்சியில் உதவும் கரங்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.!

திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா  பண்டாரவாடை, பெரிய பள்ளிவாசலில், பண்டாரவாடை உதவும் கரங்கள் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பண்டாரவாடை பகுதிகளை  சுற்றியுள்ள இமாம்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், சிறுவர்கள்  திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

செய்தியாளர். பாபநாசம் இன்பம்