உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் காவல்துறை சார்பாக பெண்கள் விழிப்புணர்வு கூட்டம்.!
மேட்டுப்பாளையம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் மற்றும் மராத்தான் போட்டி நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் EMS ஹாலில் அதியமான்
காவல்துணை கண்காணிப்பாளர்
மேட்டுப்பாளையம் உட்கோட்டம் தலைமையில் நடைபெற்றது.
மேலும் பெண்களுக்கான மாரத்தான் போட்டியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர், காரமடை காவல் ஆய்வாளர்,
சிறுமுகை காவல் ஆய்வாளர்,மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்,
மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் பெண்கள் உட்பட 200 ற்கும் மேற்பட்டோர் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )