தென்காசியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
தென்காசி

தென்காசியில் போதை பொருள்களுக்கு
எதிரான விழிப்புணர்வு பேரணி
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்
தென்காசி ஜூன் 26
தென்காசி மாவட்டம், தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர், மாணவர்களுடன் எடுத்துக் கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்